பார்த்த ஒருவனே
கேட்க முடிந்ததையும்
உணர்ந்தவன் ஆகிறான்
யாரும் பார்க்காத போது
Continue reading “வார்த்தை – கவிதை”இணைய இதழ்
பார்த்த ஒருவனே
கேட்க முடிந்ததையும்
உணர்ந்தவன் ஆகிறான்
யாரும் பார்க்காத போது
Continue reading “வார்த்தை – கவிதை”அந்தக் க்ளினிக் வாசலில் ரவியை நிற்க வைத்துவிட்டு, ‘இதோ அரை மணியில் வந்துவிடுகிறேன்’ என்று ஆண்டாள் தெரு வரை சென்ற பரசுராமனை இன்னும் காணவில்லை! அவன் சென்று அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. கைக்கடிகாரத்தைப் பார்த்தான் ரவி. மணி ஆறரை.
நந்தி கோயில் மாலை நேர நெரிசலுடன் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. பச்சைப்பசேல் காய்கறிகளைப் பார்த்து மயங்கிப் பையில் நிரப்பிக் கொண்டாகிவிட்டது.
Continue reading “டாக்டருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் – சிறுகதை”அம்மாவின் திட்டல்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை…
அப்பாவின் குத்தல்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை….
மூன்றாம் நெம்பர் பிளாட்பார்மில்
மிரட்சியோடிருந்தது குழந்தை
தாயின் தோளில் தலைசாய்ந்தபடி
Continue reading “கசடு படியாத காலம் – கவிதை”