காதல் கவிதை சொல்வேன்
மனதில் உன்னைக் கொள்வேன்
எழுதி என்னில் முடிப்பேன்
அதையே ரசிக்கக் கொடுப்பேன்
Continue reading “காதல் கவிதை சொல்வேன்!”இணைய இதழ்
காதல் கவிதை சொல்வேன்
மனதில் உன்னைக் கொள்வேன்
எழுதி என்னில் முடிப்பேன்
அதையே ரசிக்கக் கொடுப்பேன்
Continue reading “காதல் கவிதை சொல்வேன்!”நள்ளிரவு ஒரு மணி இருக்கும். கரண்ட் கட் ஆனதும் உடல் வேர்வையால் நனைய, தூங்கிக் கொண்டிருந்த பிரதீப் கண் விழித்தான்.
எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு. ‘என்ன இது? எல்லாம் இருட்டாக தெரிகிறது. கண்ணை மூடி இருக்கிறோமா! திறந்து இருக்கிறோமா?’ தன் கண்ணை தன்னாலேயே நம்ப முடியவில்லை. தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
‘கண் திறந்து தான் இருக்கிறது. அப்போ ஏன் பார்க்க முடியவில்லை? என்ன நடக்கிறது இங்கே?’ கண்களை கசக்கி கொண்டவனுக்கு எதிரே ஏதோ அசைவது போல் தோன்றியது.
அதையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்திருக்கவும் பயம். உடம்பெல்லாம் சில்லுற்று போனது. ‘சரக் சரக்’ என்று சத்தம் வேறு.
Continue reading “பதட்டப் படாதே – சிறுகதை”ஏதோ ஒன்றின்
நிமித்தம்
காத்திருப்பது போல்
ஏதோ ஒன்று
அலைக்கழிக்கும்!
கதாநாயகன் சண்டைக் காட்சியில்
தடாலடியாக அடித்துக் கொன்ற
பச்சை சட்டை அண்ணனின்
குடும்பத்தை எண்ணி!
நண்பர்களே,
என் தந்தை விற்ற பரம்பரை சொத்தின்
தற்போதைய விலையை சொல்லாதீர்கள்!
வீட்டு வாடகை கொடுக்கும் போது
கை நடுங்குகிறது…