முற்றுப்புள்ளி – சிறுகதை

பவித்ராவின் மனம் இப்பொழுது முற்றிலும் தெளிவடைந்திருந்தது.

பெட்டி, படுக்கைகள் எல்லாம் எடுத்து வைத்து கிளம்ப தயார் நிலையிலிருந்தாள். மீண்டும் அனைத்தும் சரியாக இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்,

சரி, இனி கடிதம் எழுதவேண்டிய வேலை மட்டுமே பாக்கி, அதையும் முடித்துவிட்டால் கிளம்ப வேண்டியதுதான். மனதுக்குள் எண்ணியவாறு, அமர்ந்து கடிதம் எழுத துவங்கினாள் பவித்ரா.

Continue reading “முற்றுப்புள்ளி – சிறுகதை”

அப்பாசாமிக்கு அட்வைஸ்

ஒருவன் தனியாக நடைப்பயணம் மேற்கொள்கிறான்.

அவன் செல்லும் வழியில் ஓர் மரத்தை கண்டு ஓய்வெடுக்க நினைத்து, மரத்தின் அருகே உறங்குகிறான்.

Continue reading “அப்பாசாமிக்கு அட்வைஸ்”

பிராயச்சித்தம் – சிறுகதை

பிராசித்தம்

சரவணன் அலுவலகத்தில் வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு ஸ்வீட் கடையில் தான் ஆர்டர் செய்து வைத்திருந்த கேக் பாக்ஸை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

கணவன் வரும் நேரம் என்பதால் செல்லம்மாள் வீட்டில் பரபரப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

Continue reading “பிராயச்சித்தம் – சிறுகதை”