தன்வினை தன்னைச் சுடும்

முல்லை வனக் காட்டின் ராஜாவான சிங்கத்திற்கு வயதானதால் உடல்நலம் குன்றியது. இதனால் அக்காட்டில் வசித்த ஓநாய் ஒன்று சிங்க ராஜாவை அருகே இருந்து கவனித்துக் கொண்டது.

Continue reading “தன்வினை தன்னைச் சுடும்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 9 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காதல் பூக்கள்

அன்று திங்கட் கிழமை.

காலையிலிருந்தே மனசு பரபரத்தது ராகவுக்கு.

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 9 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

படிப்பு – எம்.மனோஜ் குமார்

படிப்பு

“மிஸ்! எனக்கு படிக்க பிடிக்கல. நான் படிப்பை நிறுத்திடுறேன்!” வகுப்பு ஆசிரியையிடம் வருத்தமாய் சொன்னான் குமார்.

“ஏன்?” எனக் கேட்டார் வகுப்பு ஆசிரியை.

Continue reading “படிப்பு – எம்.மனோஜ் குமார்”

நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 8 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

கட்டிலில் கண்களை மூடிப்படுத்திருந்தாள் இந்து. வலதுகால் கணுக்காலிலிருந்து பாதத்தை மூடிக் கட்டுப் போடப்பட்டிருந்தது.

அருகே மர நாற்காலி ஒன்றில் விசனத்தோடு அமர்ந்திருந்தார் ரத்தினவேல்.

“இந்து, இந்தும்மா! ரொம்ப வலிக்குதாடா கண்ணு.”

Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 8 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

மறதி – எம்.மனோஜ் குமார்

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கச் செல்வதற்கு, வீட்டை விட்டு திரும்பி சிறிது தூரம் நடந்த பிறகு, தான் ஏதோ ஒன்றை மறந்த நினைவு வந்தது, அறுபது வயதைக் கடந்த சிவசாமிக்கு.

அவர் யோசித்தபடியே திரும்பி நடக்க ஏ.டி.எம் கார்டு எடுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

Continue reading “மறதி – எம்.மனோஜ் குமார்”