அன்று ஞாயிற்றுக் கிழமை.
புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தான் அகில். எழுந்திருக்க பிடிக்காமல் அப்படியே கிடந்தான் கட்டிலில்.
Continue reading “நிதர்சனம் – சிறுகதை”இணைய இதழ்
அன்று ஞாயிற்றுக் கிழமை.
புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தான் அகில். எழுந்திருக்க பிடிக்காமல் அப்படியே கிடந்தான் கட்டிலில்.
Continue reading “நிதர்சனம் – சிறுகதை”மகதி அவங்க தாத்தா கிட்ட “இந்த வீட்ட விற்க வேண்டாம் தாத்தா. இங்க நான் ஆசையா நட்டு வைத்து வளர்த்த மல்கோவா மாம்பழம் இப்பதான் காய்க்க போகுது. நீங்க இத வித்துடீங்கன்னா அதை நான் எப்படி தாத்தா சாப்பிடுவேன்?” என்று சொல்லிவிட்டு ‘ஓ!’ என அழத் தொடங்கினாள் மகதி.
Continue reading “மகதியும் மாம்பழமும் – சிறுகதை”தேவன்குடி என்ற ஒரு சிறிய கிராமம்.
அந்த கிராமத்தில் இரண்டே தெருக்கள் தான். ஒன்று கீழத்தெரு. மற்றொன்று மேலத்தெரு.
Continue reading “எல்லாம் அவன் செயல் – சிறுகதை”பவித்ராவின் மனம் இப்பொழுது முற்றிலும் தெளிவடைந்திருந்தது.
பெட்டி, படுக்கைகள் எல்லாம் எடுத்து வைத்து கிளம்ப தயார் நிலையிலிருந்தாள். மீண்டும் அனைத்தும் சரியாக இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்,
சரி, இனி கடிதம் எழுதவேண்டிய வேலை மட்டுமே பாக்கி, அதையும் முடித்துவிட்டால் கிளம்ப வேண்டியதுதான். மனதுக்குள் எண்ணியவாறு, அமர்ந்து கடிதம் எழுத துவங்கினாள் பவித்ரா.
Continue reading “முற்றுப்புள்ளி – சிறுகதை”ஒருவன் தனியாக நடைப்பயணம் மேற்கொள்கிறான்.
அவன் செல்லும் வழியில் ஓர் மரத்தை கண்டு ஓய்வெடுக்க நினைத்து, மரத்தின் அருகே உறங்குகிறான்.
Continue reading “அப்பாசாமிக்கு அட்வைஸ்”