மொபைல் சிணுங்கியது.
ராகவன் அதை எடுத்து உயிர்ப்பித்தார்.
லேடி டாக்டர் சௌந்தரம் பேசினார்.
“டாக்டர் வெரி வெரி சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ். இந்த நேரத்துல உங்களை தொந்தரவு செய்யறேன்.”
“விஷயத்தைச் சொல்லுங்க சௌந்தரம்”
Continue reading “பிறவிப்பயன் – சிறுகதை”