கல்லாய் போனதே உள்ளமே ஆனதே
நல்லார் சேர்ந்தபின் தூய்மையைக் கொண்டதே
ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்
காந்தி மகான் விரும்பியது சாந்திதான் – அவர்
கால்நடையாய் போனதெல்லாம் வேண்டிதான்
அமைதியை வேண்டிதான்
Continue reading “ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்”காமராஜர் நினைவு தினம் – க.வடிவேலு
அறிவை விரிவாக்க அரியாசனத்தில் அமர்ந்தவரே
அறியாச் சிறுவருக்கு அற்புதம் செய்தவரே
செறிவாய்க் கல்வியினை நிறைவாய்த் தந்தவரே
அறிவின் ஆதியை அகத்தினில் விதைத்தவரே
Continue reading “காமராஜர் நினைவு தினம் – க.வடிவேலு”இருளகலும்! – தா.வ.சாரதி
காலம் தாழ்த்திச் செய்யாதே
ஓலமிட்டு பின் புலம்பாதே
எல்லாம் அவன் செயல் என்றிருந்தால்
வெல்லும் காலம் என்று வரும் ?
பிளிறும் களிறு! – கவிஞர் கவியரசன்
பிழைத்துக் கொள்வோமா மாட்டோமாவென
திக்கெட்டும் திடுமென அதிர்ந்தது காடு
பிளிறும் களிறால்!