ஊருக்குள் இருந்த ஒத்தை மரம்
ஊஞ்சல் ஆடிட இடம் தந்த மரம்
Continue reading “ஒத்தை மரம் – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
ஊருக்குள் இருந்த ஒத்தை மரம்
ஊஞ்சல் ஆடிட இடம் தந்த மரம்
Continue reading “ஒத்தை மரம் – இராசபாளையம் முருகேசன்”உண்ணும் உணவை வணிகமாக்கி
உழவைத் தொழிலாய் மாற்றுதற்குப்
பண்ணும் செயலே செறிவூட்டம்
பன்னாட் டரசின் சதித்திட்டம்
எண்ணும் எழுத்தும் எப்பொழுதும்
ஏமாற் றுதற்கே துடிதுடிக்கும்
மண்ணும் உயிரும் இவர்களுக்கு
மாபெரு சந்தை தவிர வேறிலையே!
அங்கும் இங்கும்
பறந்து
எங்கும் தங்காமல்
அலைபாயும்!
வையகம் காக்கவே அவ்வகம் நாடிட
எவ்வகை ஆகினும் மந்திரம் கேட்டிட
துன்பமே வாரினும் இன்முகம் ஆகிட
தன்னையே தந்திட்ட மாமுனி வாழ்கவே!
Continue reading “இராமானுசர் – தா.வ.சாரதி”அருகம்புல்லின் மாலை போதும் அருள்தருவான் கணபதி
எருக்கம்பூவும் எடுத்துசாற்றி எளிமையாக தினம்துதி!
அந்திவண்ணன் மைந்தன்தாளை அனுதினமும் பற்றிடு
எந்தகுறையும் வந்திடாது ஏழ்மை ஓடும் களித்திடு!