அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்

Continue reading “அரிசியல் – பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்”

இராமானுசர் – தா.வ.சாரதி

நம் இராமானுசர் - ஓர் பார்வை

வையகம் காக்கவே அவ்வகம் நாடிட

எவ்வகை ஆகினும் மந்திரம் கேட்டிட

துன்பமே வாரினும் இன்முகம் ஆகிட

தன்னையே தந்திட்ட மாமுனி வாழ்கவே!

Continue reading “இராமானுசர் – தா.வ.சாரதி”

அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்

பிள்ளையார்

அருகம்புல்லின் மாலை போதும் அருள்தருவான் கணபதி
எருக்கம்பூவும் எடுத்துசாற்றி எளிமையாக தினம்துதி!

அந்திவண்ணன் மைந்தன்தாளை அனுதினமும் பற்றிடு
எந்தகுறையும் வந்திடாது ஏழ்மை ஓடும் களித்திடு!

Continue reading “அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்”