காலங்கள் மாறினாலும்
காயங்கள் மாறவில்லை
கற்றுக்கொண்ட பாடங்கள்
கற்பித்தும் பயனில்லை
இணைய இதழ்
காலங்கள் மாறினாலும்
காயங்கள் மாறவில்லை
கற்றுக்கொண்ட பாடங்கள்
கற்பித்தும் பயனில்லை
அண்டவெளியின் அகன்ற வெற்றிடமாய்
இயற்பியலை இடம் மாற்றி போட்டு
பிரபஞ்ச ரகசியமாய் பிரதிபலிக்கிறது
கருந்துளையின் கண் சிமிட்டல்கள்
கொடூர பிம்பங்களாய்!
தமிழின் அருமை உணர்ந்தவரே
உலகில் சிறந்த உயர்ந்தவரே
தொலைந்ததை நாளும் தேடுகிறேன்
துணையாய் நீ வர வேண்டுகிறேன்…
அலைகள் கரைத்த கடலினைப் போல்
அனைத்தும் மறைந்திட ஏங்குகிறேன்
Continue reading “தொலைந்ததை நாளும் தேடுகிறேன் – இராசபாளையம் முருகேசன்”நிகழ்ந்தவை யாவும்
கரை ஒதுங்கின
சேர்ந்திருத்தலின்
சங்கிலிப் பிணைகளறுந்து!
Continue reading “பிரிந்த பின்! – எஸ்.மகேஷ்”