கண்ணன் பேசும் பேச்செல்லாம்! – தா.வ.சாரதி

கண்ணன் பேசும் பேச்செல்லாம்
நல்வழி ஓதும் நான்மறையாம்
எண்ணிப் பார்த்தால் வியப்பதுவாம்
அல்லல் தீர்க்கும் அருளுரையாம்…

Continue reading “கண்ணன் பேசும் பேச்செல்லாம்! – தா.வ.சாரதி”

சந்திராயனுக்கு சல்யூட்! – கவிஞர் கவியரசன்

அடர் இருட்டு அப்பிய
அரங்கத்திலும் கூட அச்சம் விடுத்து
ஆலாபனை செய்து காட்டி அசத்திய படியே
விவேக விடியலை விதைத்துக் காட்டுகிறது
விஞ்ஞான விளக்கொன்று பிரகாசமாய்!

Continue reading “சந்திராயனுக்கு சல்யூட்! – கவிஞர் கவியரசன்”

உயர்ந்திடுமே வாழ்வின் நோக்கம் – தா.வ.சாரதி

பயிலுவதால் உயர்ந்திடுமே வாழ்வின் நோக்கம்

பலத்துறையும் சிறப்படையும் அறிவின் ஆக்கம்

Continue reading “உயர்ந்திடுமே வாழ்வின் நோக்கம் – தா.வ.சாரதி”