நிகழ்ந்தவை யாவும்
கரை ஒதுங்கின
சேர்ந்திருத்தலின்
சங்கிலிப் பிணைகளறுந்து!
Continue reading “பிரிந்த பின்! – எஸ்.மகேஷ்”இணைய இதழ்
நிகழ்ந்தவை யாவும்
கரை ஒதுங்கின
சேர்ந்திருத்தலின்
சங்கிலிப் பிணைகளறுந்து!
Continue reading “பிரிந்த பின்! – எஸ்.மகேஷ்”கண்ணன் பேசும் பேச்செல்லாம்
நல்வழி ஓதும் நான்மறையாம்
எண்ணிப் பார்த்தால் வியப்பதுவாம்
அல்லல் தீர்க்கும் அருளுரையாம்…
சந்திரனும் நமக்கு இப்ப
சொந்தமாக ஆயிருச்சு!
Continue reading “சொந்தமாக ஆயிருச்சு! – இராசபாளையம் முருகேசன்”அடர் இருட்டு அப்பிய
அரங்கத்திலும் கூட அச்சம் விடுத்து
ஆலாபனை செய்து காட்டி அசத்திய படியே
விவேக விடியலை விதைத்துக் காட்டுகிறது
விஞ்ஞான விளக்கொன்று பிரகாசமாய்!
பயிலுவதால் உயர்ந்திடுமே வாழ்வின் நோக்கம்
பலத்துறையும் சிறப்படையும் அறிவின் ஆக்கம்
Continue reading “உயர்ந்திடுமே வாழ்வின் நோக்கம் – தா.வ.சாரதி”