இன்று அதிகம் பேசப்படுவது பருவநிலை மாற்றம்.
பருவநிலை மாற்றத்திற்கு காரணம் மக்களே.
Continue reading “பருவநிலை மாற்றம் – யார் காரணம்?”இணைய இதழ்
இன்று அதிகம் பேசப்படுவது பருவநிலை மாற்றம்.
பருவநிலை மாற்றத்திற்கு காரணம் மக்களே.
Continue reading “பருவநிலை மாற்றம் – யார் காரணம்?”பூமியைக் கருவாய்ச் சுமப்பவளே
உன் துயரினை இங்கே யாரறிவார்?
Continue reading “துயர் துடைக்கும் மருந்து எவர் தருவார்?”வீட்டு முற்றத்தில் தொட்டி கட்டி நீர் நிரப்பி சிட்டுக்குருவியை அழைக்கும் பாடல். முதல் மரியாதை திரைப்படப் பாடலோடு இணைத்துப் பார்த்தால் சிறப்பு.
ஏய் குருவி! சிட்டுக்குருவி
உன் ஜோடியோட நீ இங்கே வந்து
நீராடுவது ரொம்ப நன்று!
அன்றைய நீர் மேலாண்மை எப்படி இருந்தது என நமக்கு விளக்குகிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
நீரை முக்கியமாகக் கொண்டுள்ள உடம்புக்கெல்லாம் உணவைக் கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவர் ஆவர்.
உடம்பு உணவை முதலாக உடையது.
உணவு என்று சொல்லப்படுவது நிலத்துடன் கூடிய நீராகும்.
Continue reading “அன்றைய நீர் மேலாண்மை”