பாலைவனம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பாலைவனம் உண்டானது ஏன்?

பாலைவனம் என்றதுமே கொடுமையான வெயில், பரந்த மணல்பரப்பு, ஆங்காங்கே உள்ள கள்ளிச்செடிகள் மட்டுமே நம் நினைவிற்கு வரும். ஆனால் இயற்கையானது பாலைவனத்தையும் அற்புதமான வாழிடமாக வடிவமைத்துள்ளது என்பதே உண்மை.

பாலைவனமானது வாழிடமாக மட்டுமில்லாமல் ஏராளமான கனிம மற்றும் கரிமத் தன்மை கொண்ட மனித வளர்ச்சிக்கான வளங்களையும் கொண்டுள்ளது. பாலைவனமானது நில வாழிடத்தின் முக்கியமான ஒன்றாகும். Continue reading “பாலைவனம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்”

மெத்மெத் புல்வெளி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

ஒட்டகசிவிங்கி

புற்களை அதிகமாகக் கொண்ட வாழிடம் புல்வெளி என்று அழைக்கப்படுகின்றது. புல்வெளியானது நில வாழிடத்தின் முக்கியப் பிரிவாகும். இவ்வாழிடம் உலகின் மொத்த நிலப்பரப்பில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளது. Continue reading “மெத்மெத் புல்வெளி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்”

ஊசியிலைக் காடுகள் தைகா – ஓர் அறிமுகம்

தைகா

ஊசியிலைக் காடுகள் தைகா நில வாழிடத்தில் முக்கிய பிரிவினைச் சார்ந்தது. இது எப்போதும் பசுமையாக இருக்கும். தைகா என்ற சொல்லுக்கு ரஷ்ய மொழியில் சதுப்பு ஈரக் காடுகள் என்பது பொருளாகும். Continue reading “ஊசியிலைக் காடுகள் தைகா – ஓர் அறிமுகம்”

துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

தூந்திரா

தூந்திரா என்ற சொல்லுக்கு மரம் இல்லா நிலம் என்பது பொருளாகும். தூந்திராவானது புவியில் காணப்படும் முக்கிய நில வாழிடம் ஆகும். இவ்வாழிடம் புவியில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

இது இப்புவியில் தோன்றிய மிகஇளமையான வாழிடம் ஆகும். இவ்வாழிடம் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. Continue reading “துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்”

இலையுதிர் காடுகள்

ஆண்டின் குறிப்பிட்ட பருவத்தில் இலைகளை உதிர்த்துவிடும் காடுகள் இலையுதிர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இக்காடுகளில் பொதுவாக கோடை காலம், மழை காலம், குளிர் காலம், இலையுதிர் காலம், வசந்த காலம் எனப் பலவித‌  பருவகாலங்கள் காணப்படுகின்றன. Continue reading “இலையுதிர் காடுகள்”