பூவை கல்யாணசுந்தரம் அவர்களைத் தொண்டை மண்டலத் தலபுராண வேந்தர் என்றும், தொண்டைமண்டல மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்றும் அழைக்கலாம்.
இன்று நாம் சென்னை என்று அறியும் மாநகரில் உள்ள பல ஊர்களின் வரலாற்றைத் தொகுத்துத் தல புராணங்கள் எழுதித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.
தமிழர்களுக்குப் பொதுவாக வரலாற்று அறிவு குறைவு. வரலாற்றை ஆவணப்படுத்துவதில் நம் செயல்பாடு மிகவும் குறைவு. அதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போதுதான் நம்மால் பூவை கல்யாண சுந்தரம் அவர்களின் பங்களிப்பை உணர முடியும்.
Continue reading “பூவை கல்யாணசுந்தரம் – தலபுராண வேந்தர்”