ரசூல் பீவி – சூஃபி ஞானி

ரசூல் பீவி

வணக்கத்திற்கு உரியவர் அல்லாஹ் ஒருவனே’ என்ற‌ ஓரிறைக் கொள்கையை வெளிப்படுத்தும் பல‌ சூஃபி தத்துவ பாடல்களை இயற்றியவர் தென்காசி ரசூல் பீவி ஆவார்.

Continue reading “ரசூல் பீவி – சூஃபி ஞானி”

அன்னக்கிளி – சிறுகதை

அன்னக்கிளி

அன்னக்கிளி எங்கள் கிராமத்தில் வசித்த ஒரே ஒரு திருநங்கை.

அன்னக்கிளி என்பது ஊரார்கள் வைத்த பட்ட பெயர். அதுவே நிலைத்து விட்டது. உண்மையான பெயர் வேலாயுதம்; பூர்விகம் ராமநாதபுரம்.

தான் ஒரு திருநங்கை என்று தெரிந்தவுடன் வீட்டை விட்டு கிளம்பி வந்து, எங்கள் கிராமத்தில் வந்து தங்க ஆரம்பித்து 30 வருடத்திற்கு மேலாகிவிட்டது.

அன்னக்கிளி எங்கள் ஊரின் முக்கிய அங்கம்; என்னதான் எல்லோரும் கிண்டலடித்தாலும், துறுதுறுவென்று வளைய வரும் ஊரின் செல்லப் பிள்ளை.

Continue reading “அன்னக்கிளி – சிறுகதை”

ரமாபாய் அம்பேத்கர்

ரமாபாய் அம்பேத்கர்

அன்னை ரமாபாய் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் சமூகப் புரட்சி ஆற்றுவதற்கு அடித்தளமாக‌ இருந்தவர். அவரது வாழ்க்கை ஒரு பாடம்.

Continue reading “ரமாபாய் அம்பேத்கர்”

பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும் – கவிதை

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். எந்த பசி…?

ருசிக்க ஆரம்பித்து விட்டால் ரசிப்பதற்கு இடமேது?

Continue reading “பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும் – கவிதை”

நான் ஓர் அடிமை

பழக்கங்கள் மனிதனுக்கு அடிமையாக வேண்டும் என்பது போய்,

மனிதன் பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டான்.

நல்லதோ, கெட்டதோ – அடிமை என்றால் அடிமை தான்!

நான் மட்டும் விதிவிலக்கா?

ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி விடும்

மனிதர்களின் வரிசையில் நானும் தான்!

Continue reading “நான் ஓர் அடிமை”