முகமூடிகள் – கவிதை

செயற்கை முகமூடிகள் எல்லாம் பயனற்றதே!

இங்கே எத்தனையோ முகமூடிகள் கண்ணறியாதே!

நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றும் பக்குவம்

Continue reading “முகமூடிகள் – கவிதை”

வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி?

வேர்க்கடலை சாதம்
வேர்க்கடலை சாதம் சுவைமிக்க கலவை சாதம் ஆகும். இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் அலுவலகம் செல்பவர்களுக்கும் மதிய வேளை உணவாக, டிபன் பாக்ஸ் சாதமாக செய்து கொடுத்து அனுப்பலாம்.

சில நேரங்களில் வீட்டில் மீந்து போயிருக்கும் சாதத்திலும் வேர்க்கடலை சாதம் செய்யலாம்.

Continue reading “வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி?”

மூர்க்க நாயனார் – சூதாடி திருவமுது செய்வித்தவர்

மூர்க்க நாயனார்

மூர்க்க நாயனார் சூதாடி பொருளீட்டி, சிவனடியார்களுக்கு திருவமுது செய்விக்கும் தொண்டினை விடாது செய்த வேளாளர்.

சூது விளையாட்டில் ஏமாற்றும் எதிராளியை இவர் இடைவாளால் மூர்க்கமாகத் தாக்கும் குணம் கொண்டதால் மூர்க்கர் என்றழைப்பட்டவர்.

Continue reading “மூர்க்க நாயனார் – சூதாடி திருவமுது செய்வித்தவர்”

நீர்க்கடிகாரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் ‍- 24

நீர்க்கடிகாரம்

மேசையில் சில காகித லோட்டாக்கள், அளவுகோல், அழியாத‌ மை உடைய‌ எழுதுகோல் மற்றும் ஒரு கிண்ணத்தில் நீர் முதலியனவற்றை கொண்டு வந்து வைத்தேன்.

(லோட்டா என்றால் குவளை அல்லது டம்ளர் என்று அர்த்தம்.)

ஒரு காகித லோட்டாவை எடுத்து அதில் அளவீடுகளை வரையத் துவங்கினேன்.

யாரோ என்னை அழைப்பது போன்று தோன்றியது; கவனம் சிதறியது; சுற்றும் முற்றும் பார்த்தேன்.

“எங்க சார் பாக்குறீங்க? நான் தான் நீர் பேசுறேன். தெரியலையா?” என்று உரக்க பேசியது நீர்.

அப்பொழுது தான் உணர்ந்தேன்.

Continue reading “நீர்க்கடிகாரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் ‍- 24”