அ.சதிஷ்ணா அவர்களின் நான்கு சிறிய கவிதைகள் இங்கே உள்ளன. படித்து ரசியுங்கள்.
அடைமழைதனிலே
நிலவொளிதனில் பெய்த மழையே
மனவொளிதனில் பொய்த்த மணியே
உனதரிய நினைவுகள் எல்லாம்
எனதுள்ளே இடிகளாக இடிக்க
உடைந்தேன் நான் அடைமழைதனிலே! Continue reading “சுவாசம் கொள் - கவிதை”