புதிர் கணக்கு – 25

அடுத்த‌ புதிரைக் குயில் குப்பு கேட்டது. ஒரு காட்டில் இரண்டு வகையான மரங்கள் இருந்தன. முதல் வகை மரங்கள் இரு மலர்கள் உடையவை. அடுத்த வகை மரங்கள் நான்கு மலர்கள் உடையவை.

விளையாட்டு

ஒடி விளையாடும் போது வாழ்க்கைப் பாடம் நமக்குப் புரியும் ஒவ்வொரு மனிதருள்ளும் ஒளிந்திருக்கும் குணங்கள் தெரியும் கூடி விளையாடும் போது கோபம் என்ற நோய் விலகும் கொண்டாடும் விதத்தில் அங்கே தோல்விக்கும் இடமிருக்கும்

புதிர் கணக்கு – 24

“வெளிநாட்டுலேயிருந்து வந்திருக்கிற நண்பர்களே? கவனமாகக் கேளுங்கள்.” இந்தக் காட்டில் பூத்துக் குலுங்கும் மலர்களையுடைய பலவகையான மரங்கள் உள்ளன‌. அவற்றிற்கிடையே மல்லிகை மலர்களையுடைய செடிகளும் உள்ளன.

மாமன் பொண்ணு

மத்தாப்பூ சேலைகட்டி மாமன்பொண்ணு வாராடா மனசெல்லாம் சுக்குநூறா ஆக்கிவிட்டு போறாடா சித்தாடை கட்டிவந்தா சின்னப் பொண்ணுதானடா சின்னாளம் பட்டுடுத்தி சிலிர்த்துப்போகும் தேரடா

புதிர் கணக்கு – 23

மூன்றாவது புதிரைக் கூறும் வாய்ப்பினை எனக் களித்த தலைவருக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன். இதோ எனது புதிரைக் கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு, பருந்து பாப்பாத்தி வெளிநாட்டுப் பறவைகளைப் பார்த்துப் புதிரைக்கூற ஆரம்பித்தது.