புரட்டாசி பொங்கல்

அம்மன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள முகவூரில் ஆண்டுதோறும்  புரட்டாசி பொங்கல் மிகுந்த விமரிசையாக கொண்டாடப் படுகிற‌து. Continue reading “புரட்டாசி பொங்கல்”

ஆனி முப்பழத் திருவிழா

அம்மன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள முகவூரில் ஆண்டுதோறும்  நடைபெறும் ஆனி முப்பழத் திருவிழா பற்றிய பாடல். Continue reading “ஆனி முப்பழத் திருவிழா”

நவராத்திரி வழிபாடு பற்றி அறிவோம்

நவராத்திரி கொலு

நவராத்திரி என்பது அம்மனை வழிபடும் முக்கிய விழாக்களில் ஒன்று. ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’ ராத்திரி என்றால் ‘இரவு’ எனப் பொருள்படும்.

நவராத்திரிக் கொண்டாட்டம் என்பது ஒன்பது இரவுகள் மற்றும் பத்து பகல்களைக் குறிக்கும். Continue reading “நவராத்திரி வழிபாடு பற்றி அறிவோம்”