குறைத்து மதிப்பிடாதே – சிறுகதை

குறைத்து மதிப்பிடாதே

குறைத்து மதிப்பிடாதே என்பது யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை உணர்த்தும் அருமையான சிறுகதை.

பூங்காவனம் என்றொரு காட்டில் நிறைய மரங்கள் செடிகள் இருந்தன. அப்போது மழைகாலம் நிலவியது.

மழைகாலத்தின் இறுதியில் அக்காட்டில் இருந்த ரோஜா செடியில் அழகான சிவப்பு நிற ரோஜா பூத்தது. அந்த ரோஜாவின் அழகானது அங்கிருந்த மரம், செடி, கொடிகளை மிகவும் கவர்ந்தது.

Continue reading “குறைத்து மதிப்பிடாதே – சிறுகதை”

பணிவின் பரிசு

பணிவின் பரிசு

பணிவும் தன்னடக்கமும் என்றைக்கும் மகிழ்ச்சியைத் தரும்.

தற்பெருமையோடு கூடிய ஆணவம் இன்னலைத் தரும். இதனை விளக்கும் பணிவின் பரிசு என்ற‌ பாரசீகக் கதை இதோ உங்களுக்காக. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “பணிவின் பரிசு”

தூக்கம் வரல – அறிவியல் குறுங்கதை

தூக்கம் வரல

இரண்டு பேருந்துகளும் உயிரியல் பூங்காவை வந்தடைந்ததும், வேதிவாசன் நுழைவுச்சீட்டுகளை வாங்குவதற்கு சென்று விட்டார்.

அதற்கிடையில், சக ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களையும் ஒழுங்குபடுத்தி வரிசையாக நுழைவு வாயிலின் முன் நிற்க வைத்திருந்தனர்.

முன்னதாக வருகை பதிவும் கவனமாக எடுக்கப்பட்டிருந்தது. நுழைவுச் சீட்டுகளை வாங்கிய உடன், மாணவர்களை, ஆசிரியர்கள் வரிசையாக உள்ளே அழைத்துச் சென்றனர்.

Continue reading “தூக்கம் வரல – அறிவியல் குறுங்கதை”

உங்களுக்கும் காலம் வரும்

உங்களுக்கும் காலம் வரும்

உங்களுக்கும் காலம் வரும் என்ற உண்மையை மறந்து விடாதீர்கள். அதை உணர்த்தும் ஒரு சிறிய கதை.

ஒரு காட்டில் வாத்துக் குடும்பம் ஒன்று இருந்தது. அதில் அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்துக் குஞ்சு பொறித்தது.

பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப்பாகவும் இருந்தன.

ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து, அழகும் அடர்த்தியும் இல்லாத முடியுடன்  அசிங்கமாக இருந்தது.

அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது. Continue reading “உங்களுக்கும் காலம் வரும்”

மஞ்சள் தங்க மசாலா என அழைக்கப்படுவது ஏன்?

மஞ்சள்

மஞ்சள் தங்க மசாலா என அழைக்கப்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையைப் படித்ததும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

 

மஞ்சள் ஒரு

மங்கலப் பொருள்

மசாலாப் பொருள்

மூலிகைப் பொருள்

அழகுசாதனப் பொருள்

 

இது நம்முடைய நாட்டில் பாராம்பரியமாக நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Continue reading “மஞ்சள் தங்க மசாலா என அழைக்கப்படுவது ஏன்?”