நீண்ட வானில் நிறைந்த மீனே
நாள் வனத்தில் வாழும் ஜீவனே
நின்ற நீரில் நிறைந்த உயிரே
Continue reading “ஓயாதே மனமே!”இணைய இதழ்
சுய முன்னேற்றத்திற்கான வழிகளைக் கவிதையாய் வடிப்பவர்; எளிய மக்களின் வாழ்வை இலக்கியத்தில் பதிவு செய்பவர்; சமூக மேம்பாட்டில் அக்கறை நிறைந்தவர்.
அ.சதிஷ்ணா
உதவிப் பேராசிரியர்
மருந்தியல் கல்லூரி
கைபேசி: 8438574188
நீண்ட வானில் நிறைந்த மீனே
நாள் வனத்தில் வாழும் ஜீவனே
நின்ற நீரில் நிறைந்த உயிரே
Continue reading “ஓயாதே மனமே!”நிபந்தனை வைத்து நிந்தனை செய்தாலும்
நிந்தனை செய்து நிபந்தனை வைத்தாலும்
நிலைகுலைய வைக்கும் நிர்பந்தம் வந்தாலும்
நிலையறிந்து நிதான மிழக்காமல் நினைவில் கொள்
நிறை குறை யாவும் மாறும் இந்நிலை யாவும் மாறும்
Continue reading “வாழ்க்கையின் நிபந்தனைகள் – கவிதை”சின்னஞ்சிறு துளிதனிலே பெருவெள்ளமாம்
சிறு நம்பிக்கைதனிலே பெரும் முயற்சியாம்
சிறு முயற்சிதனிலே பெருமாற்றமாம்
Continue reading “சிறு மாற்றம் – கவிதை”பூக்களை சுற்றும் வண்டுகளைக் கேட்டுப்
பூப்பதில்லை செடிகள்
வாசமிழந்தால் வண்டுகள் பூக்களை வட்டமிடுவதில்லை
பூவுலகில் யார் அனுமதி கேட்டும் நீ பிறக்கவில்லை
ஒவ்வொன்றும் இருவகையுண்டு
ஒரு முனைதனில் மறுமுனையுண்டு
வீரத்தினில் கோழையுண்டு
கோழையிலும் வீரமுண்டு
நன்மைதனில் தீமையுண்டு
Continue reading “எல்லாம் உனது – கவிதை”