புதிர் கணக்கு – 36

வெளவால்

நண்பர்களே! இப்போது நான் புதிரைக் கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள்.

ஒரு தந்தையார் தனது 4 மகன்களுக்கும் தான் சம்பாதித்த தோப்புகளைப் பிரித்துக் கொடுத்தார். அவருடைய தோப்பில் மாமரங்களும் தென்னை மரங்களும் இருந்தன. மொத்தம் 260 மரங்கள் இருந்தன. Continue reading “புதிர் கணக்கு – 36”

நூலகம் செல்வோம்

நூலகம்

ஞாயிறு காலையில் நூலகம் சென்றேன்
நல்ல தமிழில் நூல்பல கண்டேன்
ஆயிரமாயிரம் தலைப்புகள் உடனே
அறிஞர்கள் பெயருடன் இருப்பதைக் கண்டேன்

Continue reading “நூலகம் செல்வோம்”

புதிர் கணக்கு – 35

சிட்டுக் குருவி

அனைவருக்கும் முன்பாக வந்து நின்ற செஞ்சிவப்புக் கிளிபேச ஆரம்பித்தது. “நான் கேட்கும் புதிர் மிகவும் சுலபமான சிறு கணக்கேயாகும். இது எங்கள் நாட்டுச் சிறுவர்கள் விளையாட்டாகக் கூறும் கணக்குகளில் ஒன்று.” Continue reading “புதிர் கணக்கு – 35”

புதிர் கணக்கு – 34

பருந்து

பருந்து பாப்பாத்தி தனது புதிரைக் கூற ஆரம்பித்தது.

“நான் நகரத்துக்குள் மனிதர்கள் வாழும் பகுதிக்குச் சென்றிருந்தேன். அவர்கள் மிகவும் மோசமான இயல்புடையவர்களாக இருக்கின்றனர். அங்கு கேட்ட ஒரு விஷயத்தையே புதிராகக் கூறுகின்றேன்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்தது. Continue reading “புதிர் கணக்கு – 34”