போலிச் சம்பிரதாயங்கள் – சிறுகதை

போலிச் சம்பிரதாயங்கள் - சிறுகதை

பட்டுப்புடவை சரசரக்க, கால்களில் கொலுசும், கைகளில் வளையல்களும் சிணுங்க, நெற்றியில் குங்குமம் சுடரிட்டு நிற்க, கையில் குங்குமச் சிமிழுடன் அப்போதுதான் பறித்து வந்த மலரென ‘பளிச்’சென்று, ஒவ்வொரு வீடாகச் சென்று, “எங்க வீட்ல கொலு வச்சிருக்கோம். அவசியம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிட்டுப் போங்கோ மாமி” எனப் புன்னகை ததும்ப அழைத்துக் கொண்டு வந்த விஜி எங்கள் வீட்டை நோக்கி வருவதைக் கவனித்ததும்,

Continue reading “போலிச் சம்பிரதாயங்கள் – சிறுகதை”

வரவு பத்தணா… செலவு எட்டணா… – சிறுகதை

வரவு பத்தணா… செலவு எட்டணா… - சிறுகதை

சதாசிவம் சுரத்தையின்றி காணப்பட்டதைப் புரிந்து கொண்ட அவரது மனைவி வேணி…

“என்னங்க உங்களுக்கு இந்த சம்பந்தத்தில் இஷ்டமில்லையா? நம்ம பொண்ணு வசுமதிக்கு எல்லா வகையிலுமே ஒத்துப் போகிற வரனாகத்தானே அமைஞ்சிருக்கு?”

Continue reading “வரவு பத்தணா… செலவு எட்டணா… – சிறுகதை”

ஆரோக்கியமற்ற சமுதாயம்

ஆரோக்கியமற்ற சமுதாயம்

நாடு போகிற போக்கும், வீடு போகிற போக்கும் அனைவருக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.

அதற்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணங்கள் என்று கூறப்படுவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.

Continue reading “ஆரோக்கியமற்ற சமுதாயம்”

அனஸ்தீசியா வந்த விதம்

அனஸ்தீசியா வந்த விதம்

இன்றைய நாளில் ‘அறுவை சிகிச்சை’ என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

உடலின் பாகங்களில் ஏற்படும் பிரச்சினைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும் போது, அறுவை சிகிச்சையை கடைசி ஆயுதமாக மருத்துவர்கள் கையிலெடுக்கிறார்கள்.

Continue reading “அனஸ்தீசியா வந்த விதம்”

பெண்ணால் முடியும் தம்பி – சிறுகதை

பெண்ணால் முடியும் தம்பி - சிறுகதை

காலை ஒன்பது மணிக்கு சுதர்சனம் கடையைத் திறக்கும் சமயம் மாணிக்கவேலு டாக்டர் சீட்டு ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.

சுதர்சனத்தின் பால்ய சினேகிதர். அந்த ஊருக்கு மாற்றலாகி வந்து ஓராண்டுக்குள் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.

Continue reading “பெண்ணால் முடியும் தம்பி – சிறுகதை”