பெற்றோர் – கல்வி – அன்பு – நாள் – உண்மை – கவிதைகள்

விஜயேந்திரனின் கவிதைகள் உங்கள் பார்வைக்கு

பெற்றோர்

தலைமகன் துபாயில்

இரண்டாம் மகன் இத்தாலியில்

கடைக்குட்டி கத்தாரில்

இவர்களின் பெற்றோரோ

முதியோர் இல்லத்தில்

Continue reading “பெற்றோர் – கல்வி – அன்பு – நாள் – உண்மை – கவிதைகள்”

பெருந்தன்மை – சிறுகதை

பெருந்தன்மை

காலை 8 மணிக்கே ஆட்கள் வேலைக்கு வந்து விட்டார்கள். மார்பிள் பாலிஷ் போடுகிறவர், உதவியாளர் மற்றும் சித்தாளாக ஒரு பெண்.

குளிக்க கிளம்பிய மருதநாயகம் மாடி வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு, வந்திருந்தவர்களை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

பாலிஷ் போடுகிறவர் சொன்னார். “சார், இன்று அதிகபட்ச வேலை முடிந்து விடும். இந்த சித்தாளுக்கு நாளை வேறு ஒரு வேலை இருக்கு. அதனால் இவங்க அக்கா நாளை சித்தாள் வேலைக்கு வருவாங்க.” என்றவர் பாலிஷ் மெஷினை ஓட்ட ஆரம்பித்தார்.

Continue reading “பெருந்தன்மை – சிறுகதை”

முதல்வருக்குக் கண்ணீர் வேண்டுகோள்

தமிழக முதல்வருக்குக் கண்ணீர் வேண்டுகோள்!

திக்கற்று நிற்கும் ஆசிரியர்களைக் காப்பாற்றுங்கள்!

பரிதவிப்பில் இருக்கிறார்கள்

தனியார் பள்ளி ஆசிரியர்கள்

Continue reading “முதல்வருக்குக் கண்ணீர் வேண்டுகோள்”

உலக புத்தக நாள் – ஒரு பார்வை

உலக புத்தக நாள்

உலக புத்தக நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஆங்கில இலக்கியம் மற்றும் நாடகத்தின் பேராளுமையான ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பலரைப் போற்றும் விதமாக, ஏப்ரல் 23-ம் நாளை உலகநாடுகள் உலக புத்தக நாளாகக் கொண்டாடுகின்றன.

புத்தங்கள்தான் ஒரு நாட்டின் செல்வங்கள் என்றால் அது மிகையாகாது.

Continue reading “உலக புத்தக நாள் – ஒரு பார்வை”

சிற்பிகளின் சிற்பி – கவிதை

ஒரு சிற்பி

அழகான அர்த்தமுள்ள ஆயிரம்

சிற்பங்களை செதுக்கலாம் ஒரு சிற்பி

அரிய ஆயிரக்கணக்கான சிற்பிகளை

உருவாக்கும் சிற்பிகளின் சிற்பி ஆசிரியர்

Continue reading “சிற்பிகளின் சிற்பி – கவிதை”