எம்.எல்.ஏ மீராநந்தனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது ஊரே மகிழ்திருந்தது.
முன்பு அரசு கலைக்கல்லூரியில் அவர் படித்தவர் என்பதால் கல்லூரி ஆண்டு விழாவிற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அவரும் வருவதாக சம்மதித்தார்.
Continue reading “மரம்”இணைய இதழ்
எம்.எல்.ஏ மீராநந்தனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தபோது ஊரே மகிழ்திருந்தது.
முன்பு அரசு கலைக்கல்லூரியில் அவர் படித்தவர் என்பதால் கல்லூரி ஆண்டு விழாவிற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். அவரும் வருவதாக சம்மதித்தார்.
Continue reading “மரம்”தான் சார்ந்த துறைகளில்
தன்னலமற்ற எவருக்கும்
நிலையான பெயர்
என்றும் உண்டு…
பள்ளி நூலகமே
வாழ்க்கை துவங்கும்
முதல் அடி!
எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும்; வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
Continue reading “வாழ்க்கைத் தத்துவங்கள்!”புத்தகம் என்ன செய்யும்?
உன்னை மின்னச் செய்யும்