தமிழ் வழிக் கற்ற அரசுப் பள்ளி விண்வெளி விஞ்ஞானிகள்

Abdul Kalam

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’, ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்’,’தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்’ என்ற பாரதிதாசன் வரிகளை மேடைதோறும் பெருமையுடன் முழங்கி வரும் புகழ் பெற்ற விண்வெளி அறிஞர்கள் மூவர்.

உலக மொழிகளின் ராணி எனப்படுவது ஆங்கிலம். ஆங்கில வழிக் கற்றால் தான் அறிஞராக முடியும், வல்லுநராக முடியும் என்ற கருத்தைத் தகர்த்தெரிந்தவர்கள் இம்மூவர்.

1. டாக்டர். அப்துல்கலாம்

2. டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை

3. டாக்டர். நெல்லை சு.முத்து Continue reading “தமிழ் வழிக் கற்ற அரசுப் பள்ளி விண்வெளி விஞ்ஞானிகள்”

வீட்டுக்கு வந்த தேவதை

தேவதை

சிறுவயதில் தேவதை பற்றிய கதைகளைப் படித்திருக்கிறேன். அத்தனையும் கிரேக்கப் புராணக் கதைகள் தாம். சிண்ட்ரல்லா பற்றி, நான் அக்கதைகள் மூலம் தான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன்.

அக்கதைகளில் வரும் தேவதை போன்று ஒரு தேவதை நம்மோடு ஒரு மாதம் வாழ்ந்திருந்தால் அந்த அனுபவம் எப்படியிருக்கும்?

கற்பனை செய்து பாருங்கள். அது போன்று ஓர் அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ‘சிவகாசி புராஜெக்ட் அப்ராட் விஜய்’ மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்த தேவதை தான் ‘மார்கரெட் பியர்மென்’.

Continue reading “வீட்டுக்கு வந்த தேவதை”

சான்றிதழ் – நம்பிக்கை – எது வேண்டும்?

மணமக்களுக்கு

பொதுவாகக் குடும்ப விழாக்கள் என்றால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

அதுவும் திருமணம் தொடர்பாக முன்னும், பின்னும் நடைபெறும் நிகழ்ச்சிகள் இரு குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பது. திருமணம் என்பது இரு குடும்பத்தினரின் சங்கமத் திருவிழா. Continue reading “சான்றிதழ் – நம்பிக்கை – எது வேண்டும்?”

சீனிவாச இராமானுஜன்

இராமானுஜன்

சீனிவாச இராமானுஜன் இந்திய மேதைகளுள் பெருமையும் புகழும் மிக்கவர். கணிதவியலில் இவரது பங்களிப்பு உலகத்தரம் வாய்ந்தது. இவரது கணிதமுறைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சில நேரடியாக புரிந்து கொள்ள முடியாதவை. Continue reading “சீனிவாச இராமானுஜன்”

ஆசிரியர் பணி – மகிழ்ச்சி – ‍ஆரோக்கியம் – அறிவு

ஆசிரியர்

ஆசிரியர் பணி என்பது என்ன‌?

மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், அறிவை கூர்மையாக வைத்துக் கொள்ளவும் கல்வி வழிவகுக்க வேண்டும்.

இம்மூன்றையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதே ஆசிரியர் பணி என்பதனை ஆசிரியர்கள் உணர வேண்டும். அரசும் உணர்த்த வேண்டும். Continue reading “ஆசிரியர் பணி – மகிழ்ச்சி – ‍ஆரோக்கியம் – அறிவு”