இது உன் காடு
எந்த மரக்கிளையில் வேண்டுமானாலும்
கூடு அமைக்கலாம் நீ …
குடை தேடித்திரியும் கைகள் – கவிதை
விரித்துக் காட்டிய தோகையில் தெரிகிறது
மழையை வரவேற்கும் வாசகம்…
பின்னொரு நாளில்…
அந்த மழை நாளின் பின்னொரு நாளில்
இலகுவாய் குடை விரித்து நின்றன
காளான்கள் ஈர நசநசப்பிலும்…
திரியை விழுங்கிய தீபங்கள் – கவிதை
உழவுக்குப் பின் உருண்டோடிக் கொண்டிருந்த
உலகம் மெல்ல ஏதேதோ
தின்று கொண்டிருக்க
தீர்ந்து கொண்டிருக்கிறது அவை…
தேவைப்படுகிறது சுதந்திரம்!
அணைகளுக்குள் முடங்கிப்
போனதற்குப் பின்
ஆறுகள் தூக்கி வந்த
சுதந்திரக் கொடிகளும் மூழ்கிப் போயின!