வளைந்து நெளிந்து இசையமைக்கும் அலையே
என் ராதையை அறிவாயா?
சின்னஞ்சிறு சிரிப்பில்
உன் இன்னிசையை தோற்கடிப்பாள்
அச்சிரிப்பின் ஓரத்தில் பற்கள்
உன் அழகு படிமத்தை தோற்கடிக்கும்
Continue reading “என் ராதையை அறிவாயா? – கவிதை”இணைய இதழ்
வளைந்து நெளிந்து இசையமைக்கும் அலையே
என் ராதையை அறிவாயா?
சின்னஞ்சிறு சிரிப்பில்
உன் இன்னிசையை தோற்கடிப்பாள்
அச்சிரிப்பின் ஓரத்தில் பற்கள்
உன் அழகு படிமத்தை தோற்கடிக்கும்
Continue reading “என் ராதையை அறிவாயா? – கவிதை”உன் மீது
கொண்ட
காதலைச்
சொல்வதற்கு
எனக்கு
ஒரு அவகாசம்
கொடு…!
நீலக்கடலின் அலைகளின் துடிப்பில்
நித்தம் உன்முகம் கண்டேன் தோழி
வாலைக் குமரி உன்னைப் போலவே
வலமாய் இடமாம் வருகுதே தோழி
Continue reading “கடல்நீர் உன்முகம் தானடி – கவிதை”ஆறுமுகம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. தன் ஒரே மகன் பரணியை வருமானவரித்துறை அதிகாரியாக உருவாக்கி இருந்தார். அவன் திருமணத்தில்தான் சிக்கல்.
பரணி அகல்யா என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.
அகல்யா, பரணி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் சம அந்தஸ்து இளநிலை அதிகாரி. அப்பா இல்லாத பெண். அம்மாதான் உலகம்.
ஆண்–பெண் நட்பு, காதல் இதில் எதிலும் நம்பிக்கை இல்லாதவள். அதனால்தான் போட்டித் தேர்வில் வென்று இந்த இளம் வயதில் அதிகாரியாகி இருக்கிறாள்.
Continue reading “உயிர் உருகும் தருணம் – சிறுகதை”கணவன் மனைவி உறவு புனிதமானது. மனித இனத்தின் சிறப்பான வாழ்விற்கு அதுதான் அடிப்படை.
‘நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்‘ என சொல்வதுண்டு.
ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களது குடும்ப வாழ்க்கையை, அவர்களது குடும்பத்தை எடை போட முடியும்.
இன்றைய நாளில் பெரும்பாலான குடும்பங்களில் தோன்றும் பிரச்சினைகளில் முக்கியமானது கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஊடல், சண்டை அல்லது கருத்து வேறுபாடு.
குடும்பத்தின் சீர்குலைவுக்கு அஸ்திவாரம் அமைப்பதே இத்தகைய போக்குதான்.
இருவருக்குள்ளும் ஒருவித ‘ஈகோ‘ என்று சொல்லப்படும் வறட்டு கௌரவம் தோன்றிக் கொள்ள பிரச்சனை தலைதூக்குகிறது.
Continue reading “கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?”