என்னவளே நீ எங்கே – கவிதை

இரவெல்லாம் உன் நினைவால் தவிக்கின்றேன்

என்னவளே நீ எங்கே இருக்கின்றாய்?

உறவெல்லாம் உன்னாலே தொலைத்து விட்டேன்

ஊரின்றி பேரின்றி கிடக்கின்றேன்

Continue reading “என்னவளே நீ எங்கே – கவிதை”

இறுதி வரிகள் – கவிதை

கண்ணே, கவியே, காதலே என்று

உன்னை சலித்திடாமல் தமிழிலும்

ஸ்வீட்ஹார்ட், பேபி, மை லவ் என்று

ஆங்கிலத்திலும் என்னால் கிறங்கடிக்க முடியும்

ஆனால் நான் அதை செய்வதாய் இல்லை

Continue reading “இறுதி வரிகள் – கவிதை”

என் ராதையை அறிவாயா? – கவிதை

வளைந்து நெளிந்து இசையமைக்கும் அலையே

என் ராதையை அறிவாயா?

சின்னஞ்சிறு சிரிப்பில்

உன் இன்னிசையை தோற்கடிப்பாள்

அச்சிரிப்பின் ஓரத்தில் பற்கள்

உன் அழகு படிமத்தை தோற்கடிக்கும்

Continue reading “என் ராதையை அறிவாயா? – கவிதை”