வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

நாங்க பத்து பேரும் கம்மல் வாங்கியது பெரிய சந்தோசமா இருந்துச்சு. கனிக்கு தேர்க்கம்மல் வாங்க நான் கொடுத்த இரண்டு பைசாவ அவ எனக்கு திருப்பிக் கொடுத்தா.

இப்ப என்கிட்ட மொத்தம் ஐந்து பைசா மீதி இருந்தது.

‘காசு வச்சிருக்கவுக வளையல் வேண்னா, வாங்கிக்கலாம்’ன்னு சொர்ணம் சொன்னா.

Continue reading “வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”

கம்மல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

“பெரிய கோவில் தெப்பத்தில் கரண்டைக்கால் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. அதை வேடிக்கைப பார்த்து விட்டு கோவிலுக்கு உள்ளே போனோம். அங்கே மூலவர் கோவிலுக்கும் ஆத்தா கோவிலுக்கும் திரை போட்டு மூடியிருந்தாங்க.

அதனால நாங்க வெளிப் பிரகாரத்தில நின்னு சாமிய கும்பிட்டிட்டு வெளி பிரகாரத்திலேயே நடந்து வந்தோம். அந்த கோயில்ல அப்ப மொத்தம் மூணு மாங்கா மரம் இருந்துச்சு.

Continue reading “கம்மல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”

மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி

மலை ஏறியது - மங்கம்மாள் பாட்டி

தேவதானத்துல தேர்திருவிழா வந்தது. அன்னைக்கு காலையில சீக்கிரம் எந்திருச்சி குளிச்சிட்டு திருவிழாவுக்கு எடுத்த புதுப்பாவடை சட்டையப் போட்டுகிட்டு கிளம்புனேன்.

Continue reading “மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி”

அவல் இடித்தது – மங்கம்மாள் பாட்டி

“சப்பாத்திக்கள்ளி முள்ள வச்சி காது குத்திக்கிட்டிக சரி. எப்ப கம்மல் போட்டீக?” என்று கேட்டாள் தனம்.

“அது தனிக்கதைம்மா. கம்மல் வாங்க நெதம் ஒரு ஓட்டத்துட்ட வீட்ல வாங்கி சேத்து வைச்சு கம்மல் வாங்கிக்க சொர்ணம் சொன்னாள்ல.

நானும் எங்க வீட்ல போயி கேட்டேன். எங்கம்மா தரமாட்டேன்னு சொல்லிட்டா.

Continue reading “அவல் இடித்தது – மங்கம்மாள் பாட்டி”

காது குத்தியது – மங்கம்மாள் பாட்டி

காது குத்தியது - மங்கம்மாள் பாட்டி

நான்காவது நாள் காலையில் மங்கம்மாள் பாட்டி மற்றும் கனி என இரு பெண்களும் தனத்தின் வருகைக்காக அம்மையப்புரத்தின் ஆலமரத்தின் அடியில் காத்திருந்தனர்.

Continue reading “காது குத்தியது – மங்கம்மாள் பாட்டி”