பாலுவும் தயிர்சாதமும் – சிறுகதை

பாலுவும் தயிர்சாதமும்

கடைசி மணி அடித்ததும் மடை திறந்த வெள்ளம் போல பள்ளியை விட்டு மாணவர்கள் மகிழ்ச்சியாக வீட்டிற்கு ஓட்டம் பிடித்தனர். ஒன்பதாவது படிக்கும் பாலு மட்டும் மகிழ்ச்சி இல்லாமல் பொறுமையாக நடந்தான்.

வீட்டிற்கு வந்ததும் புத்தகப் பையை ஜன்னலோரம் வைத்துவிட்டு எதையோ சிந்தித்தபடி கதவின் அருகில் அமர்ந்தான். மதியம் பள்ளியில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.

மதிய உணவு இடைவேளையில் பாலு நண்பர்களோடு சாப்பிடும்போது, ஒருவன் கேட்டான்.

Continue reading “பாலுவும் தயிர்சாதமும் – சிறுகதை”

நிலைமாற வேண்டாமே – கவிதைக‌ள்

நிலைமாற வேண்டாமே

சரியாக நடந்து கொள்வதால்

பிறருக்கு பிடிக்காமல்

போனாலும் பரவாயில்லை

இறுதிவரை

சரியாகவே நடந்து கொள்ளுங்கள்!

Continue reading “நிலைமாற வேண்டாமே – கவிதைக‌ள்”

நற்சிந்தனை – கவிதை

விட்டுவிடுங்கள்

விட்டுவிடுங்கள்
பிறரைப் பற்றி சிந்திப்பதை
பிறரைப் பற்றி பேசுவதை
பிறரோடு ஒப்பிடுவதை
செல்லும் வாழ்க்கை அழகானது
உங்கள் வாழ்வை அழகாக்குங்கள்!

Continue reading “நற்சிந்தனை – கவிதை”