கொடிய கொரோனாவே
இன்னும் பசி தீரவில்லையோ?
எத்தனை உயிர்களை உண்ணுவாய்
எதற்காக இந்த தண்டனை?
Continue reading “கெஞ்சுகிறோம் விட்டுவிடு”இணைய இதழ்
கொடிய கொரோனாவே
இன்னும் பசி தீரவில்லையோ?
எத்தனை உயிர்களை உண்ணுவாய்
எதற்காக இந்த தண்டனை?
Continue reading “கெஞ்சுகிறோம் விட்டுவிடு”“இந்த தீபாவளி பரிசு எனக்கு என்னென்னு தெரியுமா?” என்றான் மணி.
“என்ன புதுசட்டை, வெடி இதெல்லாம் தானே. இதுல என்ன பிரமாதம் இருக்கு?” என்றான் கனி.
“தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம்தான இருக்கு. அதான் எங்கப்பா, நேத்தே புதுசட்டை, வெடி எல்லாம் வாங்கிட்டு வந்துட்டாங்களே. அத்தோட தீபாவளி விருந்துக்கு வெள்ளாடு ஒன்ன வாங்கனும்முன்னு எங்கப்பா சொன்னாங்களே.” என்றான் மணி கெத்தாக.
கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
பொன் நகை வேண்டாம் புன்னகை போதும்
ஓ! திரையிட்டு இன்னும் புன்னகை மறைப்பேனோ
சோப்பு நுரையுடன் கழண்ட என்கை ரேகையை மீட்பேனோ
செல்லிடைப் பேசியில் சொந்தங்கள் வளர்ப்பேனோ
Continue reading “கொரானா கால இல்லத்தரசியின் புலம்பல்”