இந்திரன் பழி தீர்த்த படலம்

மீனாட்சியம்மன் கோவில்

இந்திரன் பழி தீர்த்த படலம் திருவிளையாடல் புராணம் நூலில் மதுரைக்காண்டத்தின் முதல் படலம் ஆகும்.

இறைவனான சிவபெருமான் இந்திரன் பெற்ற சாபத்தினை நீக்கியதும், இந்திரன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்திர விமானம் அமைத்தது பற்றியும் இப்படலம் விளக்குகிறது.

கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் முக்கியத்தும் பற்றியும், மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரா பௌர்ணமி வழிபாட்டின் பலன்கள் பற்றியும் இப்படலத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். Continue reading “இந்திரன் பழி தீர்த்த படலம்”

திருவிளையாடல் புராணம்

ஆனந்த மூர்த்தி - நடராஜர்

திருவிளையாடல் புராணம் என்பது சைவத்தின் கடவுளான சிவபெருமான் பாண்டியர்களின் தலைநகரான மதுரை மாநகரில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் நூலாகும். Continue reading “திருவிளையாடல் புராணம்”

முருகனின் வேறு பெயர்கள் – விளக்கத்துடன்

முருகன்

தமிழ் கடவுளாம் முருகனின் வேறு பெயர்கள் விளக்கத்துடன் இக்கட்டுரையில் காண்போம்.

முருக பக்தரான கிருபானந்த வாரியார் முருகக் கடவுளின் வேறு பெயர்களை விளக்கத்துடன் எடுத்துக் கூறியுள்ளார். அவரின் பார்வையில் முருகனின் மற்ற பெயர்களைத் தெரிந்து கொள்வோம். Continue reading “முருகனின் வேறு பெயர்கள் – விளக்கத்துடன்”

சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன்

பாண்டுரங்கன் / பண்டரிநாதன்

சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன் என்னும் இந்த உண்மை கதை மூலம் நாம் சிவனும் திருமாலும் ஒன்றே என்பதை அறிந்து கொள்ளலாம்.

அரியும் அரனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இன்றைக்கும் சிவனடியார்களில் சிலர் திருமாலை வணங்க மறுப்பர். திருமால் பக்கதர்கள் சிலர் சிவனை வழிபடுவது கிடையாது. Continue reading “சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன்”