கடவுளர்கள் மற்றும் முன்னோர்களை புரட்டாசி மாதத்தில் வழிபட புண்ணியங்கள் கிடைக்கப் பெறுவதால் இம்மாதம் புனித புரட்டாசி என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. Continue reading “புனித புரட்டாசி”
வசந்த வைகாசி
வசந்தம் உண்டாகக் கூடிய காலநிலை, விழாக்கள், வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதால் வைகாசி மாதமானது வசந்த வைகாசி என்று அழைக்கப்படுகிறது. Continue reading “வசந்த வைகாசி”
திருநீலகண்ட பதிகம்
திருநீலகண்ட பதிகம் திருஞான சம்பந்த சுவாமிகளால் திருகொடிமாடச் செங்குன்றூர் எனப்படும் திருச்செங்கோட்டில் பாடப் பெற்றது ஆகும். Continue reading “திருநீலகண்ட பதிகம்”
குமாரஸ்தவம்
குமாரஸ்தவம் என்னும் முருகனைப் பற்றிய பாடலானது பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது. இந்த பாடல்களில் முருகனின் புகழ் பெரிதும் போற்றப்படுவதோடு தத்துவ உண்மைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன.
சிவனின் பஞ்ச ஆரண்ய தலங்கள்
பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும்.