கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகேயுள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட படியனூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை மிகுந்த முருகப் பெருமான் திருத்தலம் உள்ளது. Continue reading “படியனூர் பழநி ஆண்டவர் கோயில் தேர்த்திருவிழா”
கீரனைக் கரையேற்றிய படலம்
கீரனைக் கரையேற்றிய படலம் சொக்கநாதரின் நெற்றிக் கண்ணால் எரிபட்டு பொற்றாமரைக் குளத்தில் அழுந்திய நக்கீரனின் மீது கருணை கொண்டு பொற்றாமரைக்குளத்தில் இருந்து கரையேற்றியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “கீரனைக் கரையேற்றிய படலம்”
சங்கப் பலகை தந்த படலம்
சங்கப் பலகை தந்த படலம் இறைவனான சொக்கநாதர் சங்கப் புலவர்களுக்கு தமிழ்பாடல்களின் தரத்தினை அளவீடு செய்வதற்காக சங்கப் பலகை ஒன்றைத் தந்து அருளியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “சங்கப் பலகை தந்த படலம்”
சுந்தரப் பேரம்பு எய்த படலம்
சுந்தரப் பேரம்பு எய்த படலம் இறைவனான சொக்கநாதர் வேடுவர் வடிவம் எடுத்து விக்கிரம சோழனின் படையின் மீது அம்புகளை எய்து வங்கிசேகர பாண்டியனை வெற்றி பெறச் செய்ததை விளக்குகிறது. Continue reading “சுந்தரப் பேரம்பு எய்த படலம்”
திருவால வாயான படலம்
திருவால வாயான படலம் இறைவனான சொக்கநாதரின் அருளினால் பாம்பானது மதுரையின் எல்லையை வரையறுத்துக் கூறியதைக் குறிப்பிடுகிறது.
மதுரை திருஆலவாய் என அழைக்கப்படும் காரணத்தையும் இப்படலம் கூறுகிறது. Continue reading “திருவால வாயான படலம்”