கேழ்வரகு கடலை உருண்டை செய்வது எப்படி?

கேழ்வரகு கடலை உருண்டை

கேழ்வரகு கடலை உருண்டை மிகவும் சத்தான, வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான இடைவேளை சிற்றுண்டி.

இதனை செய்து வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இதனை செய்வது மிகவும் எளிது.

Continue reading “கேழ்வரகு கடலை உருண்டை செய்வது எப்படி?”

ஹோட்டல் தக்காளி சட்னி செய்வது எப்படி?

ஹோட்டல் தக்காளி சட்னி

ஹோட்டல் தக்காளி சட்னி அசத்தலான சுவையில் இருக்கும் சட்னி வகையாகும். இதற்கு முந்தைய பதிவில் தக்காளி சட்னி செய்முறை பற்றி விளக்கியுள்ளேன்.

இப்பதிவில் சில செய்முறைகளை மாற்றி தக்காளி சட்னி செய்துள்ளேன். நீங்களும் சமைத்து ருசியுங்கள்.

Continue reading “ஹோட்டல் தக்காளி சட்னி செய்வது எப்படி?”

கருப்பு உளுந்து தோசை செய்வது எப்படி?

கருப்பு உளுந்து தோசை செய்வது எப்படி?

கருப்பு உளுந்து தோசை சத்தான சிற்றுண்டி ஆகும். பொதுவாக தோசை செய்வதற்கு வெள்ளை உளுந்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. கருப்பு உளுந்து தோசையினைச் செய்வதற்கு முழு உளுந்தம் பயறு பயன்படுத்தப்படுகிறது.

கருப்பு உளுந்தினைக் கொண்டு களி, லட்டு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் செய்யப்படுகின்றன. அதே வரிசையில் கருப்பு உளுந்து தோசையும் செய்யப்படுகிறது.

Continue reading “கருப்பு உளுந்து தோசை செய்வது எப்படி?”

வாழைக்காய் பொளிச்சது செய்வது எப்படி?

வாழைக்காய் பொளிச்சது

வாழைக்காய் பொளிச்சது அருமையான தொட்டுக்கறி ஆகும். இதனை சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுடன் இணைத்து உண்ணலாம்.

மீன் பொளிச்சது என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான உணவு. இப்பதிவில் மீனிற்குப் பதிலாக வாழைக்காயைப் பயன்படுத்தி வாழைக்காய் பொளிச்சது செய்யப்பட்டுள்ளது.

Continue reading “வாழைக்காய் பொளிச்சது செய்வது எப்படி?”

அவல் கட்லெட் செய்வது எப்படி?

அவல் கட்லெட்

அவல் கட்லெட் அருமையான மாலை நேர சிற்றுண்டி. இதனைத் தனியாகவோ, தேநீருடனோ சுவைக்கலாம். இதனை எளிதாகச் செய்யலாம்.

Continue reading “அவல் கட்லெட் செய்வது எப்படி?”