சொர்க்கம் மற்றும் நரகத்தின் காரணி எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அதற்கு ஏற்ப செயல்படுங்கள். இதனை சிறுகதை மூலம் அறிந்து செயல்படுங்கள். Continue reading “சொர்க்கம் மற்றும் நரகத்தின் காரணி”
தடாதகையாரின் திருமணப் படலம்
தடாதகையாரின் திருமணப் படலம் அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சிக்கு சொக்கநாதரான சோமசுந்தரருடன் நடந்த திருமணம் பற்றி விளக்கிக் கூறுகிறது.
மீனாட்சியின் திக் விசயம், போர் வீரம், தடாதகை சிவபிரானிடம் கொண்ட காதல் ஆகியவற்றை இப்படலத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். Continue reading “தடாதகையாரின் திருமணப் படலம்”
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் என்ற பழமொழியை மரத்தின் அடியில் இருந்த கூட்டத்தில் பெண் ஒருத்தி கூறுவதை பட்டாம்பூச்சி பார்வதி கேட்டது. Continue reading “ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்”
நேர்மை தந்த பரிசு
அழகாபுரி என்ற நாட்டினை இந்திரசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு சந்திரசேனன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இளவரசன் மிகவும் நல்லவன். Continue reading “நேர்மை தந்த பரிசு”
காரடையான் நோன்பு எனும் சாவித்திரி விரதம்
காரடையான் நோன்பு பெண்களால் கடைப்பிடிக்கப்படும் விரத முறையாகும். இது வீரம் மற்றும் விவேகம் நிறைந்த சாவித்திரி என்ற பெண்ணால் தன் கணவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டி முதலில் கடைப்பிடிக்கப்பட்டு அதன்பின் வழிவழியாக இன்றளவும் பெண்களால் பின்பற்றப்படுகிறது.
இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கவுரி விரதம் என்று பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. Continue reading “காரடையான் நோன்பு எனும் சாவித்திரி விரதம்”