சிந்திக்க வைக்கும் சில முத்துக்கள்

நம் அன்பும் கவனிப்பும் எங்கே யாரிடம்
மதிப்பைப் பெறுகிறதோ, அங்கே அவர்களிடம்
காட்டுதலே சிறந்தது. இல்லையேல் அவைகள்
உதாசீனப் படுத்தப் படுவதை அறிய
நேரிடும் போது நம் மனம் புண்படும்.

Continue reading “சிந்திக்க வைக்கும் சில முத்துக்கள்”

சிறு மாற்றம் – கவிதை

சின்னஞ்சிறு துளிதனிலே பெருவெள்ளமாம்

சிறு நம்பிக்கைதனிலே பெரும் முயற்சியாம்

சிறு முயற்சிதனிலே பெருமாற்றமாம்

Continue reading “சிறு மாற்றம் – கவிதை”