நம் அன்பும் கவனிப்பும் எங்கே யாரிடம்
மதிப்பைப் பெறுகிறதோ, அங்கே அவர்களிடம்
காட்டுதலே சிறந்தது. இல்லையேல் அவைகள்
உதாசீனப் படுத்தப் படுவதை அறிய
நேரிடும் போது நம் மனம் புண்படும்.
மனமே துணை – கவிதை
யாரும் இல்லை
நான் மட்டும் தனியே
வெளியே செல்லும் எண்ணமில்லை
தனிமைக்கு
துணை வேண்டும்
தெரியவில்லை வழி எதுவும்
Continue reading “மனமே துணை – கவிதை”சிறு மாற்றம் – கவிதை
சின்னஞ்சிறு துளிதனிலே பெருவெள்ளமாம்
சிறு நம்பிக்கைதனிலே பெரும் முயற்சியாம்
சிறு முயற்சிதனிலே பெருமாற்றமாம்
Continue reading “சிறு மாற்றம் – கவிதை”ஊரடங்கு நாளிதனை – கவிதை
ஊரடங்கு நாளிதனை
உனக்காக மாற்ற வா!
உணர்ந்து அதை ரசிக்க வா!
நீண்ட நாட்கள்
Continue reading “ஊரடங்கு நாளிதனை – கவிதை”எதையும் மாற்றக் கூடியவை
பிறந்த நொடி
என்னைச் சுமந்தவள்
என்னை வளர்த்த தந்தை
உடன் விளையாடிய நண்பன்
சொல்லித் தந்த ஆசான்
Continue reading “எதையும் மாற்றக் கூடியவை”