தவறான தமிழ்த்தாய் வாழ்த்து (கட்டுரைகள்) என்ற நூலின் மதிப்புரை.
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். Continue reading “தவறான தமிழ்த்தாய் வாழ்த்து”
இணைய இதழ்
நூல் மதிப்புரை
தவறான தமிழ்த்தாய் வாழ்த்து (கட்டுரைகள்) என்ற நூலின் மதிப்புரை.
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ் அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். Continue reading “தவறான தமிழ்த்தாய் வாழ்த்து”
16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள் என்ற நூலின் மதிப்புரை.
வெளி நாட்டுப் புலவர்கள் பாடிய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பே இந்நூல்.
ஆசிரியர்: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்
கவிதைகளுக்கு மொழிகள் வெவ்வேறாய் இருக்கலாம். ஆனால், கவிஞனின் மொழி ஒன்று தான். அதை ஒத்த மனத்துடையார் அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.
பல காலகட்டத்திலும் வந்த சிறந்த கவிஞர்களின் உணர்வுகளின் தொகுத்த பதிவு. உதாரணத்திற்கு, ரொமான்டிக் இலக்கியத்தின் மூலவரான வில்லியம் வெர்ட்ஸ்வர்த் எழுதிய கவிதைகள் இதில் உள்ளன. Continue reading “16 – முதல் 19 -ம் நூற்றாண்டு வரையிலான ஆங்கிலக்கவிதைகள்”
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வைணவ சமயக் கடவுளான திருமாலினை துதித்துப் போற்றிய பாடல்களைக் கொண்ட நூல் ஆகும். Continue reading “நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்”
தம்மபதம் என்ற பொக்கிசத்தை நான் நீண்ட தேடலுக்குப் பின்னே கண்டு கொண்டேன்.
எழுபதுகளில் குமரி மாவட்டத் தமிழ்ச் சங்கம், பேராசிரியர் ஆபிரகாம் அருளப்பனார் தலைமையில், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில், சனிக்கிழமைகளில் கூடும்.
கல்லூரி மாணவனான நான் தவறாமல் அதில் கலந்து கொள்வேன். அங்கு வருவோரில் நான் தான் மிக இளையவனாக இருப்பேன். ஐயங்கள் கேட்பேன்; தெளிவான பதிலைப் பெறுவேன்.
ஒருநாள் ஒருவர் ‘தம்ம பதமும் திருக்குறளும்’ என்று ஓர் ஆய்வுக் கட்டுரை வாசித்தளித்தார். அதுவரை தம்மபதம் என்ற நூலைப் பற்றி நான் கேள்விபட்டதேயில்லை.