புதிர் கணக்கு – 27

குருவி

“என்னப்பா நீ! உன் கூடப் பிறந்த சின்னான் சிறுபயலா இருந்தாலும் எவ்வளவு புத்திசாலியா இருக்கான். எல்லாக் கணக்குக்கும் விடை தெரியுமுன்னு சொல்லுறான். ஆனா அவனோட அண்ணன் நீ ஒன்றுமே தெரியாதுங்கிறியே?” என்று கேட்டது குயில் குப்பம்மாள்.

“சரி மாட்டேன்னு சொன்னாலும் விடமாட்டேங்கிறீங்க. உங்க எல்லோரோட ஆசைப்படி இந்த ஆறாவது புதிரை நானே கேட்கிறேன்” என்று கூறிவிட்டுப் புதிரைக் கூற ஆரம்பித்தது குருவி குறுமணி. Continue reading “புதிர் கணக்கு – 27”

புதிர் கணக்கு – 26

திராட்சைப் பழம்

“நண்பர்களே! கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இங்கு பறவைகளான நாங்கள் ஒரு சமயம் கடவுளை வழிபாடு செய்ய முடிவு செய்து விழா எடுத்தோம். அதில் பிரசாதமாகத் திராட்சை பழங்கள் அளிக்கப்பட்டன.” Continue reading “புதிர் கணக்கு – 26”

புதிர் கணக்கு – 25

குயில்

அடுத்த‌ புதிரைக் குயில் குப்பு கேட்டது. ஒரு காட்டில் இரண்டு வகையான மரங்கள் இருந்தன. முதல் வகை மரங்கள் இரு மலர்கள் உடையவை. அடுத்த வகை மரங்கள் நான்கு மலர்கள் உடையவை. Continue reading “புதிர் கணக்கு – 25”

புதிர் கணக்கு – 24

கொக்கு

“வெளிநாட்டுலேயிருந்து வந்திருக்கிற நண்பர்களே? கவனமாகக் கேளுங்கள்.”

இந்தக் காட்டில் பூத்துக் குலுங்கும் மலர்களையுடைய பலவகையான மரங்கள் உள்ளன‌. அவற்றிற்கிடையே மல்லிகை மலர்களையுடைய செடிகளும் உள்ளன. Continue reading “புதிர் கணக்கு – 24”

புதிர் கணக்கு – 23

பருந்து

மூன்றாவது புதிரைக் கூறும் வாய்ப்பினை எனக் களித்த தலைவருக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன். இதோ எனது புதிரைக் கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு, பருந்து பாப்பாத்தி வெளிநாட்டுப் பறவைகளைப் பார்த்துப் புதிரைக்கூற ஆரம்பித்தது. Continue reading “புதிர் கணக்கு – 23”