ஆழ்மனம் – கவிதை

ஆழ்மனம்

மனதின்

கடந்த கால ஆழ்மன

உணர்வுகளை நினைவுபடுத்தும்பொழுது

நினைக்க வேண்டிய கட்டாயத்தின் பொழுது

மனம் தீவாக மாறி

தீயாக எரிகிறது

Continue reading “ஆழ்மனம் – கவிதை”