ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதில் தூங்கணாங்குருவி ஒன்று கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து வந்தது.
கோடையை வாழ்த்துவோம்
வெயிலடிக்கும் கோடைகாலம் விளையாட ஏற்ற காலம்
வீதியெல்லாம் எங்களுக்கே சொந்தமாக மாறும் காலம்
குயிலுக்கூட்டம் கூவாது மயிலின்கூட்டம் ஆடாது
ஆட்டம் பாட்டம் எங்களுக்கே என்று சொல்லும் காலம் Continue reading “கோடையை வாழ்த்துவோம்”
குருவியின் விடாமுயற்சி
ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் மைனாக்கள், குருவிகள், காகங்கள், அணில்கள், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வசித்து வந்தன. Continue reading “குருவியின் விடாமுயற்சி”
மரங்கள் சிரித்தன
ஒரு பெரிய காட்டில் பெரிய மாமரமும், வேப்ப மரமும் அருகருகே இருந்தன. அம்மாமரத்தில் நீண்ட நாள்களாக கிளி ஒன்று வாழ்ந்து வந்தது. தான் வாழும் மாமரமே சிறந்தது என்று அது எப்போதும் பெருமை பேசும். Continue reading “மரங்கள் சிரித்தன”
மலர்வனம் / உலர்வனம்
அந்தக் காட்டிலுள்ள எல்லா மரங்களும், செடிகொடிகளும் எப்போதும் மகிழ்வோடு இருப்பதன் காரணமாக பூத்து குலுங்கி மிகவும் ரம்மியமாக காணப்பட்டன. Continue reading “மலர்வனம் / உலர்வனம்”