அட்டமா சித்தி உபதேசித்த படலம்

கார்த்திகைப் பெண்கள்

அட்டமா சித்தி உபதேசித்த படலம் இறைவனான சொக்கநாதர்  கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமா சித்திகளை உபதேசித்ததைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “அட்டமா சித்தி உபதேசித்த படலம்”

பிளவக்கல் அணை ‍புகைப்படங்கள்

Pilavakkal-Dam-09

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் உள்ள வத்திராயிருப்பு (வத்றாப்) அருகே அமைந்துள்ள பிளவக்கல் அணையின் புகைப்படங்கள். Continue reading “பிளவக்கல் அணை ‍புகைப்படங்கள்”

மூன்று மீன்கள்

மூன்று மீன்கள்

அந்தியூர் என்ற ஊரில் இருந்த செங்குளத்தில் மூன்று மீன்கள் நண்பர்களாக வசித்து வந்தன.

வரும் முன் காப்போம், வரும் போது காப்போம், வந்த பின் காப்போம் என்பவை அம்மூன்று மீன்களின் பெயர்கள் ஆகும்.

Continue reading “மூன்று மீன்கள்”