கால் மாறி ஆடிய படலம்

Veliampalavanar

கால் மாறி ஆடிய படலம் இறைவனான வெள்ளியம்பலவாணன்,  பாண்டிய மன்னன் இராசசேகரப் பாண்டியனின் வேண்டுகோளுக்கு இணங்க ஊன்றிய திருவடியை தூக்கியும், தூக்கிய திருவடியை ஊன்றியும் கால் மாறி ஆடியதை விளக்குகிறது. Continue reading “கால் மாறி ஆடிய படலம்”

புரதச்சத்து நிறைந்த செம்மறி ஆட்டுப் பால்

செம்மறி ஆட்டுப் பால்

செம்மறி ஆட்டுப் பால் பொதுவாக நம் நாட்டில் பரவலாக பயன்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் பசும் பாலைப் போல் இது அவ்வளவாகக் கிடைப்பதில்லை.

ஆனால் இயற்கையில் மேய்ந்து வளரும் செம்மறி ஆட்டுப் பால் நிறைய ஊட்டச்சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டது.

Continue reading “புரதச்சத்து நிறைந்த செம்மறி ஆட்டுப் பால்”

ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு

ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு அறிக்கையினை மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு 14.06.2018 அன்று வெளியிட்டுள்ளது.

இக்குறியீடானது மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களின் நீர் மேலாண்மை செயல்திறனை மதிப்பீடு செய்யவும், அதனை மேம்படுத்தவும் உதவும் என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

Continue reading “ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு”

நண்பர்கள்

குழந்தைகளே, நண்பர்கள் என்ற இக்கதையிலிருந்து நண்பர்களைத் தேர்வு செய்யும் முறையை அறிந்து கொள்வீர்கள்.

நண்பர்களைத் தேர்வு செய்யும் போது நம்முடைய சூழல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வீர்கள். வாருங்கள் கதைக்குப் போகலாம்.

Continue reading “நண்பர்கள்”

விருத்த குமார பாலரான படலம்

பிரதோச வழிபாடு

விருத்த குமார பாலரான படலம், தன்பக்தையான கவுரிக்கு வீடுபேற்றினை அளிக்கும் பொருட்டு சொக்கநாதர் முதியவர் வடிவில் காட்சி தந்து இளைஞராகி, குழந்தையாக மாறியதை குறிப்பிடுகிறது. Continue reading “விருத்த குமார பாலரான படலம்”