விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு வண்ண பார்வை உண்டா? அவை மனிதர்களைப் போல நிறங்களை வேறுபடுத்தி அறிகின்றனவா? என்ற கேள்வியை எனது மகள் கேட்டாள்.
அதன் அடிப்படையில் எழுந்த உயிரினங்களின் வண்ண பார்வை கட்டுரை இதோ உங்களுக்காக.
இணைய இதழ்
விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு வண்ண பார்வை உண்டா? அவை மனிதர்களைப் போல நிறங்களை வேறுபடுத்தி அறிகின்றனவா? என்ற கேள்வியை எனது மகள் கேட்டாள்.
அதன் அடிப்படையில் எழுந்த உயிரினங்களின் வண்ண பார்வை கட்டுரை இதோ உங்களுக்காக.
குழந்தைகளே, நாம் அழகாக இருக்கிறோம் என்று ஒரு போதும் கர்வம் கொள்ளக் கூடாது. இதனை அழகு தந்த ஆபத்து என்ற இக்கதையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “அழகு தந்த ஆபத்து”
யானை எய்த படலம் இறைவனான சொக்கநாதர் வேடர் வடிவம் கொண்டு மதுரையை அழிக்க சமணர்கள் ஏவிய யானையின்மீது நரசிங்கக் கணையை எய்து அழித்த வரலாற்றைக் கூறுகிறது. Continue reading “யானை எய்த படலம்”
தற்கொலை தீர்வல்ல எந்தப் பிரச்சினைக்கும் என்பதை உணர்ந்து கொள்வோம்.
நீட் தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள முடியாமல் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட வேதனையான செய்திகள் கடந்த வாரம் வந்த வண்ணம் இருந்தன.
சம நிலை இல்லாத போட்டி, தயார் செய்யப் போதுமான நேரமின்மை, போதுமான பணமின்மை மற்றும் பல காரணங்களால் நாம் தோற்றுப் போயிருக்கலாம்.
ஆனால் அதற்கான தீர்வு தற்கொலை அல்ல.
தோல்வி தடைக்கல் அல்ல; படிக்கல்.
நீட் தேர்வில் தோற்றுப் போன மாணவ மாணவிகளுக்கான ஒரு கடிதம்.
Continue reading “தற்கொலை தீர்வல்ல – நீட் தேர்வு – ஒரு நிமிடம் யோசி”பாலாடைக்கட்டி (சீஸ்) என்றவுடனே கொழுப்புச்சத்து நிறைந்த உணவு ஆதலால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றே நம்மில் பலர் நினைத்து கொண்டு இருக்கின்றனர். Continue reading “அளவானால் அமிர்தமாகும் பாலாடைக்கட்டி”