தமிழில் பேசுவோம்

தமிழ்

என் நண்பர் ஒருவருக்கு பிரபல வங்கி ஒன்றிலிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் பேசிய பெண் ஆங்கிலத்தில் பேசியிருக்கின்றார்.
நண்பர் தமிழில் பேசினார்.

அந்தப் பெண் அவரிடம் ஆங்கிலத்தில், “சார், நீங்க பேசுறது எனக்குப் புரியவில்லை; எந்த மொழியில் உங்களுடன் பேச வேண்டும்” என்று கேட்டிருக்கின்றார்.

அவர் “தமிழில் பேசலாம்” என்று சொன்னார். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் அவருக்கு தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் மூன்றும் நன்றாகவே தெரியும். Continue reading “தமிழில் பேசுவோம்”

இரும்புச்சத்து நிறைந்த அவரைக்காய்

அவரைக்காய்

அவரைக்காய் நம் நாட்டில் பெரும்பாலும் வீட்டுத்தோட்டத்தில் பயிரிடப்படுகிறது. இதன் வேர், தண்டு, இலை, விதை, காய் என எல்லா பாகங்களும் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. Continue reading “இரும்புச்சத்து நிறைந்த அவரைக்காய்”

கார்போஹைட்ரேட் நிறைந்த மரவள்ளிக் கிழங்கு

அவித்த‌ மரவள்ளிக் கிழங்கு

மரவள்ளி கிழங்கு தமிழ்நாட்டில் குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரசீனிக் கிழங்கு, கப்பங் கிழங்கு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

இக்கிழங்கிலிருந்து தயார் செய்யப்படும் ஜவ்வரிசி, மரவள்ளி மாவு, சிப்ஸ் ஆகியவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம்.

இது சோளம், அரிசியை அடுத்து அதிகளவு கார்போஹைட்ரேட்டை கொண்டுள்ள உலகின் மூன்றாவது பெரிய கார்போஹைட்ரேட் மூலம் ஆகும். Continue reading “கார்போஹைட்ரேட் நிறைந்த மரவள்ளிக் கிழங்கு”

இந்தியப் பசுக்கள் – ஓர் அறிமுகம்

இந்தியப் பசு ‍கிர்

இந்தியப் பசுக்கள் என்பவை இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவை.

பொதுவாக மாடுகள் நம்நாட்டில் அவற்றின் பால், வேளாண்மை, வண்டி இழுத்தல் போன்ற வேலைப் பயன்பாட்டிற்காக வளர்க்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள கறவை மாடுகள் அவற்றின் பயன்பாட்டினைக் கொண்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. Continue reading “இந்தியப் பசுக்கள் – ஓர் அறிமுகம்”

இதய நலம் காக்கும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்றவுடன் பழையசோறும், கொத்தவரை வற்றலும்தான் முதலில் ஞாபகத்திற்கு வரும்.

கொத்தவரை தமிழ்நாட்டில் சீனிஅவரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது.

இக்காயானது கொத்து கொத்தாகக் காணப்படுவதால் கொத்தவரை என்ற பெயரினைக் கொண்டுள்ளது. Continue reading “இதய நலம் காக்கும் கொத்தவரங்காய்”