தோட்டத்தில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி சில நாட்கள் ஆகிவிட்டன. வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்திற்கு விரைந்து சென்றேன். நல்ல வேளையாக எந்த தாவரமும் வாடிப் போகவில்லை.
மனம் அமைதியடைந்தது.
தண்ணீர் குழாயில் பிளாஸ்டிக் நெடுங்குழாயை மாட்டினேன். தண்ணீர் குழாயைத் திறக்க, நீர் பிளாஸ்டிக் நெடுங்குழாய் வழியே பீறிட்டு வந்தது.
அதில் வந்த நீரை முதலில் தொட்டிகளில் இருந்த பூச்செடிகளுக்கு பாய்ச்சினேன். அவை அசைந்தன. ‘நீர் கிடைத்ததால் அவை மகிழ்ந்து சிரித்தனவோ?’ என்று மனதில் தோன்றியது.
Continue reading “அயனிமம் கிளர்வுற்ற நீர்- நீருடன் ஓர் உரையாடல் -18”