அன்று காலை.
மரக்கிளையில் அமர்ந்தபடி அப்பகுதியை சுற்றும் முற்றும் வாக்டெய்ல் பார்த்துக் கொண்டிருந்தது.
அங்கு மரங்களும் செடி கொடிகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கே விதவிதமான பறவைகள் கீச்சிட்டபடியே திரிந்து கொண்டிருந்தன.
அப்பொழுது ஆடலரசு அங்கு வந்து நின்றது.
Continue reading “சொர்க்க வனம் 17 – வாக்டெய்லின் ஆறுதல்”