சொர்க்க வனம் 17 – வாக்டெய்லின் ஆறுதல்

வாக்டெய்லின் ஆறுதல்

அன்று காலை.

மரக்கிளையில் அமர்ந்தபடி அப்பகுதியை சுற்றும் முற்றும் வாக்டெய்ல் பார்த்துக் கொண்டிருந்தது.

அங்கு மரங்களும் செடி கொடிகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கே விதவிதமான பறவைகள் கீச்சிட்டபடியே திரிந்து கொண்டிருந்தன.

அப்பொழுது ஆடலரசு அங்கு வந்து நின்றது.

Continue reading “சொர்க்க வனம் 17 – வாக்டெய்லின் ஆறுதல்”

சொர்க்க வனம் 16 – வாக்டெய்லின் சுகவீனம் ஏன்?

வாக்டெய்லின் சுகவீனத்திற்கு காரணம்

அடுத்து இரண்டு நாட்கள் கடந்தன. சிலசமயங்களில் வாக்டெய்ல் கண்விழித்துப் பார்த்தது; பின்னர் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தது. எனினும், கனலியின் அறிவுரைப்படி மருந்துகளை சீரான இடைவெளியில் வாக்டெய்லுக்கு கொடுத்து வந்தது ஆடலரசு.

நான்காம் நாள்…. வாக்டெய்லின் உடல்நிலை தேறியது. Continue reading “சொர்க்க வனம் 16 – வாக்டெய்லின் சுகவீனம் ஏன்?”

சொர்க்க வனம் 15 – வாக்டெய்ல் உயிர் பிழைத்தது

வாக்டெய்ல் உயிர் பிழைத்தது

இங்கு…

நான்கு மணிநேரத்திற்கும் மேலாக அந்த மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிறது வாக்டெய்ல். அதனிடத்தில் எவ்வித அசைவும் இல்லை.

பகல் பொழுது விடிய துவங்கிற்று. Continue reading “சொர்க்க வனம் 15 – வாக்டெய்ல் உயிர் பிழைத்தது”

சொர்க்க வனம் 14 – குருவிக் கூட்டத்தின் தவிப்பு

குருவிக் கூட்டத்தின் தவிப்பு

குருவிக் கூட்டம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தது. அதிகாலை நான்கு மணி இருக்கும்.

வாக்டெய்லின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஒருவித அச்ச உணர்வு மேலெழுந்தது. அவை வாக்டெய்லை அழைத்துக் கொண்டே இருந்தன. எந்த பதில் சமிக்ஞையும் வரவில்லை. Continue reading “சொர்க்க வனம் 14 – குருவிக் கூட்டத்தின் தவிப்பு”

சொர்க்க வனம் 13 – வாக்டெய்லின் நிலை

குருவிகள் தூங்கிக் கொண்டிருந்தன.

வாக்டெய்லுக்கோ தூக்கம் வரவில்லை. பயண அனுபவங்களையும், வழியில் பார்த்தவைகளையும் புத்தகத்தில் குறித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அதன் மனம் மாறியது. அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்கலாம் என அதற்கு தோன்றியது. Continue reading “சொர்க்க வனம் 13 – வாக்டெய்லின் நிலை”