சரித்திர சிறப்பு மிக்க அந்த கலை அறிவியல் கல்லூரியில் அன்று வித்தியாசமான பகடிவதை ஒன்று நடந்தது.
பகடிவதை என்றதும் பயந்து விடாதீர்கள். ‘ராக்கிங்‘ தான்.
அதாவது முதலாமாண்டு பி.ஏ ஆங்கிலம் படிக்கும் ஒரு மாணவனை, மூன்றாம் ஆண்டு பி.ஏ ஆங்கிலம் படிக்கும் சீனியர் மாணவர் கூட்டம் வதை செய்யும் பொருட்டு அங்கே காத்திருந்தது.
ஏனென்றால் இந்த முதலாமாண்டு மாணவன் கிராமபுறத்தில் இருந்து வந்து கல்லூரியில் சேர்ந்திருந்தாலும் அனைவரிடமும் ஆங்கிலத்தில்தான் உரையாடுவானாம்.
Continue reading “இன்ஸ்பயரிங் இளங்கோ – நேர்மறையான பதில்”