ஒரு வகுப்பறையில் மாணவர்கள் ஒருத்தர் ஒருத்தருடன் பேசிக்கொண்டு சந்தைக் கடை வீதி போல சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
பக்கத்து வகுப்பறை ஆசிரியருக்கு அது வெகுவான கோபத்தினை ஏற்படுத்தியது. இந்த வகுப்பறைக்குள் வந்த அவர் மாணவர்களைக் கடிந்து கொண்டார். மேலும் இந்த மாணவர்களின் கணித ஆசிரியர்தான் அவர்.
மாணவர்களை அமைதியாக இருக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மாணவர்களிடம் “அமைதி! அமைதி! இங்கே பாருங்கள். நான் உங்களுக்கு ஒரு கூட்டல் கணக்கு தருகிறேன். அமைதியாக அதனைச் செய்து விடையினை பக்கத்து அறையில் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் என்னிடம் வந்து காட்ட வேண்டும்” எனக் கூறி ஒரு கூட்டல் கணக்கினை மாணவர்களிடம் அறிவித்தார்.
Continue reading “உன்னதமான(ண)வன் – படிப்பது எப்படி? – பாகம் 10”