தீராத விளையாட்டுப் பிள்ளை

கிருஷ்ண ஜெயந்தி

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத) 

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; – பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் – அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத) Continue reading “தீராத விளையாட்டுப் பிள்ளை”

பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை!

வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள்

வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் அதனை மேற்கொள்ளுங்கள் Continue reading “பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை!”

அர்ஜுனா விருது

அர்ஜுனா விருது

அர்ஜுனா விருது இந்திய அரசால் இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தோர்க்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருது மகாபாரதக் கதையில் வரும் சிறந்த வில்வித்தை வீரனான அர்ச்சுனனின் பெயரால் வழங்கப்படுகிறது. Continue reading “அர்ஜுனா விருது”

துரோணாச்சார்யா விருது

துரோணாச்சார்யா விருது

துரோணாச்சார்யா விருது இந்திய அரசால் தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் வீரர்களின் முழுத்திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் மிகப் பெரிய விருது ஆகும். Continue reading “துரோணாச்சார்யா விருது”